சப்போட்டா பழத்தின் நன்மைகள் | Sapota Fruit Benefits in Tamil மருத்துவ குணம் மற்றும் சத்துக்கள் நிறைந்து எளிமையாக அனைவருக்கும் அணைத்து பகுதிகளிலும் கிடைக்க கூடிய பழம் சப்போட்டா பழம் தான். சப்போட்டா பழத்தின் மற்றொரு பெயர சுத்தி என்று அழைக்கப்படுகிறது. சப்போட்டாவானது மா, பலா மற்றும் வாழை போன்ற பழங்கள் வகையைச் சார்ந்த... Read more
அம்மான் பச்சரிசி பயன்கள் | Amman Pacharisi in Tamil இந்தியா, ஆசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்க போன்ற நாடுகளில் பெரும்பாலும் அம்மான் பச்சரிசி காணப்படுகிறது. பெயர் காரணம் இதனுடைய விதைகள் வடிவத்திலும், சுவையிலும் குருணை அரிசி போன்று இருப்பதால் பச்சரிசி என்றும் தாய்ப்பாலினை அதிகப்படுத்துவதாழும் இது அம்மான் பச்சரிசி என்ற பெயர் பெற்றது என கூறப்படுகின்றது.... Read more
அகில் கட்டை பயன்கள் | Agil Payangal அகில் கட்டை பிசின் போன்றது . இது மருந்தாக பயன்படுகின்றது. அகிலில், காமம் பெருக்கி, வெப்பம் அகற்றி, வெப்பம் உண்டாக்கி, பித்தநீர் பெருக்கி, வீக்கம் முறுக்கி ஆகிய தன்மைகள் உள்ளன. வியர்வை நாற்றம் அகில் கட்டை ஐம்பது கிராம் , ஏலக்காய் ஒன்று, சுக்கு ஒரு துண்டு... Read more
அழுகண்ணி மூலிகை | Alukanni Mooligai அழுகண்ணி என்பது ஒரு காயகற்ப மூலிகை ஆகும். இது ஒரு தாவர வகையாகும். அழுகண்ணி ஒரு பூக்கும் தாவரம். இது ஒரு அடி நீளம் வரை வளரக் கூடிய குத்துச்செடி ஆகும். அழுகண்ணி இதற்கு வடமொழியில் ருதந்தி மற்றும் சாவ்வல்யகரணி ஆகிய பெயர்கள் உள்ளன. இதன் இலையானது கடலைச்... Read more
ஆடாதோடைபயன்கள் | Adathodai Uses in Tamil நம்மை படைத்த இறைவன் கூடவே நமக்கு நோய் தாக்குதல் ஏதேனும் ஏற்பட்டால் உதவும் வகையில், பல வகையான அரிய மூலிகைகளையும் படைத்து வைத்திருக்கின்றான். அதுதான் இயற்கையின் அருட்கொடை. மனிதர்களின் உடலில், எந்தவித வியாதிகளும் அணுகாமல் ஆரோக்கியமாக வாழ வழி செய்யும் மூலிகைகளே காய கற்ப மூலிகைகள் ஆகும்.... Read more
அதிவிடயம் பயன்கள் | Athividayam Uses in Tamil அதிசயமாக கிடைக்கக்கூடிய அதிவிடயம் மருத்துவ குணம் பற்றி பார்ப்போம். அதிவிடயம் என்ற பெயர சிலருக்கு வினோதமாகத்தான் தோன்றும். கிராமங்களில் பேச்சு வழக்கில் கருத்துக்களை பரிமாறிக் கொள்வதை விடயம் என்பார்கள். அதே மாதிரி பல ஆற்றல் மிக்க பயன்களை தன்னகத்தே கொண்ட மூலிகைதான் அதிமதுரம் ஆகும். அதிவிடயம்... Read more
அதிமதுரம் பயன்கள் | Athimathuram Uses in Tamil அதிமதுரம் மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகை. இது உலகின் எல்லா மருத்துவ முறைகளிலும் உபயோகப்படுத்தப்படுகிறது. ஆயுர்வேத சிகிச்சையிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு மூலிகைகளிலும், ஒவ்வொரு மருத்துவ குணம் உண்டு. இதில் அதிமதுரத்தின் மேல் பகுதி மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக உள்ளது. இதன் சிறப்பு... Read more