அழுகண்ணி மூலிகை | Alukanni Mooligai அழுகண்ணி என்பது ஒரு காயகற்ப மூலிகை ஆகும். இது ஒரு தாவர வகையாகும். அழுகண்ணி ஒரு பூக்கும் தாவரம். இது ஒரு அடி நீளம் வரை வளரக் கூடிய குத்துச்செடி ஆகும். அழுகண்ணி இதற்கு வடமொழியில் ருதந்தி மற்றும் சாவ்வல்யகரணி ஆகிய பெயர்கள் உள்ளன. இதன் இலையானது கடலைச்... Read more
ஆடாதோடைபயன்கள் | Adathodai Uses in Tamil நம்மை படைத்த இறைவன் கூடவே நமக்கு நோய் தாக்குதல் ஏதேனும் ஏற்பட்டால் உதவும் வகையில், பல வகையான அரிய மூலிகைகளையும் படைத்து வைத்திருக்கின்றான். அதுதான் இயற்கையின் அருட்கொடை. மனிதர்களின் உடலில், எந்தவித வியாதிகளும் அணுகாமல் ஆரோக்கியமாக வாழ வழி செய்யும் மூலிகைகளே காய கற்ப மூலிகைகள் ஆகும்.... Read more
அதிவிடயம் பயன்கள் | Athividayam Uses in Tamil அதிசயமாக கிடைக்கக்கூடிய அதிவிடயம் மருத்துவ குணம் பற்றி பார்ப்போம். அதிவிடயம் என்ற பெயர சிலருக்கு வினோதமாகத்தான் தோன்றும். கிராமங்களில் பேச்சு வழக்கில் கருத்துக்களை பரிமாறிக் கொள்வதை விடயம் என்பார்கள். அதே மாதிரி பல ஆற்றல் மிக்க பயன்களை தன்னகத்தே கொண்ட மூலிகைதான் அதிமதுரம் ஆகும். அதிவிடயம்... Read more
அதிமதுரம் பயன்கள் | Athimathuram Uses in Tamil அதிமதுரம் மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகை. இது உலகின் எல்லா மருத்துவ முறைகளிலும் உபயோகப்படுத்தப்படுகிறது. ஆயுர்வேத சிகிச்சையிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு மூலிகைகளிலும், ஒவ்வொரு மருத்துவ குணம் உண்டு. இதில் அதிமதுரத்தின் மேல் பகுதி மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக உள்ளது. இதன் சிறப்பு... Read more
மூக்கிரட்டை கீரை பயன்கள் | Mookirattai Keerai Benefits in tamil நாம் சர்வ சாதாரணமாக, சாலை ஓரங்களில் காணும் சில செடிகள், மிகப் பெரிய ஆற்றல் வாய்ந்ததாகவும், மருத்துவத்திற்கு பெரிய அளவில் பயனுள்ளதாகவும் இருக்கும். அதில் ஒன்று தான், இந்த மூக்கிரட்டை கீரை. இந்த மூக்கிரட்டை கீரை விதை போட்டு வளர்வது இல்லை. இது... Read more
தும்பை இலை மருத்துவ பயன்கள் | Thuthumbai Ilai Uses In Tamil அதிக அளவு மூலிகைகளில் மிகச்சிறந்த மூலிகை செடி என்று பார்க்கும் வகையில் மிகவும் முக்கயமானது தும்பை செடி. வெள்ளை நிற பூக்களைக் கொண்டு பசுமை நிறத்தில் வாடாத இலைகளைக் கொண்டு சற்று குறுகிய வண்ணம் இருக்கும். தும்பை செடியின் பத்து பயன்களை... Read more
ஓரிதழ் தாமரை பயன்கள் | Orithal Thamarai Side Effects ஓரிதழ் தாமரையின் மருத்துவ குணங்கள் பற்றி பாப்போம். ஓரிதழ் தாமரையில், அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதால் ரத்த சோகையை குணப்படுத்துகிறது. ஓரிதழ் தாமரை சமூலத்தில் கஷாயம் அருந்தி வர உடல் உஷ்ணத்தை குறைக்கிறது. அலர்ஜியை போக்குகிறது. உடல் வலியை, அசதியை நீக்கவும் பயன்படுகிறது. இதற்கு... Read more
அமுக்கிரா கிழங்கு பயன்கள் ஆயுர்வேத மருத்துவர்களாலும், சித்த மருத்துவர்களாலும் பெரிதும் பயன்படுத்தப்படும் மூலிகை அது அஸ்வகந்தா எனும் அமுக்கரா தான். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்படக்கூடிய பல பிரச்சனைகளை சரி செய்யவல்லது. இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் அதிகப்படியாக விளைவிக்கப்படுகிறது. பல மருத்துவர்கள் இது பல விதமான உபாதைகளுக்கும் உபயோகப்படுவதனால், அதிசயம் மூலிகை என்று அஸ்வகந்தா... Read more
திருநீற்றுப்பச்சிலை பயன்கள் | Thiruneetru Pachilai Uses வியர்வை நாற்றம் திருநீற்றுப்பச்சிலை, துளசி இவன் மூன்றையும் நன்கு அரைத்து பாசிப்பயறு, வெந்தயப் பொடி செய்து கலந்து தேய்த்து குளித்து வர கற்றாழை நாற்றம், மிகுந்த வியர்வை வருவது முற்றிலும் நீங்கும். தொண்டை சதை திருநீற்றுப்பச்சிலை, கற்பூரவள்ளி, மஞ்சள் கரிசாலை, மிளகு, திப்பிலி இவற்றை சேர்த்து,... Read more
You cannot copy content of this page