பூண்டு மருத்துவ பயன்கள் | Uses of Garlic in Tamil
பூண்டு மருத்துவ பயன்கள் | uses of garlic in tamil
இது எண்ணற்ற மருத்துவ குணம் உடையது என்று நம் அனைவருக்கும் தெரியும்.
நாம் தினமும் ஆறு பூண்டு சாப்பிடுவதால் நமக்கு வாய்வு பிரச்சனைகள் வராது.
இதை அன்றாட உணவில் அதிகமாகவே சேர்த்துக் கொள்ளலாம். பொதுவாக நாம் பூண்டை பச்சையாக சாப்பிடுவதால் ஆரோக்கியம் நமக்கு அதிகமாகவே கிடைக்கின்றது.
அதிலும் வறுத்து சாப்பிட்டால் சில சிறப்பு நன்மைகள் இருக்கின்றது. இது உடலில் நடக்கும் அதிசயம் என்றே எடுத்துக் கொள்ளலாம்.
ஆறு பூண்டு பற்களை சாப்பிட்ட பின் ஒரு மணி நேரத்திற்கு பிறகு இரைப்பையில் உள்ள உணவு நன்கு செரிமானம் அடைய இது உதவுகின்றது.
இது ஒரு சிறந்த உணவாகவும் பயன்படுகின்றது. உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் கெட்ட நீர்மச்சத்து மற்றும் கொழுப்புச்சத்தை வெளியேற்றுகின்றது.
உடலில் கெடுதல் தரக்க்கூடிய கெட்ட பாக்டீரியாக்களை பூண்டில் உள்ள ஆன்டிபாக்டீரியாவானது இரத்த நாளங்களுக்குள் சென்று அவற்றை வெளியேற்றுகிறது.
பூண்டு ஆரோக்கிய உணவில் சிறந்து விளங்குகின்றது. தினமும் பூண்டு உண்று வருவதானால் நம் உடலிற்கு ஒரு ஆரோக்கிய வளையமாக உள்ளது.
வறுத்த பூண்டு சாப்பிட்டால் உடலில் பிராடிக்ககைகள் உள்ளிக்கைகளை எதிர்த்து போராடி உடலில் ஏற்படும் புற்றுநோய் செல்களை முழுவதுமாக அழிக்க பயன்படுகின்றது.
கொலஸ்டராலின் அளவை சீராக வைத்துக் கொள்கிறது. உடலில் உள்ள தமணிகளை சுத்தம் செய்து இதய நோய் வராம தடுத்து காத்துக் கொள்கின்றது.
எலும்புகளை பலமாக வைத்துக் கொள்கின்றது. பூண்டு உடலுக்கு நோய் எதிர்ப்பு மண்டலமாகவும் இருக்கின்றது.
இது தனது மருத்துவ குணத்தால் உடலின் சோர்வை நீக்குகின்றது. உடலில் உள்ள செல்களின் வாழ்நாளை நீடிக்கச் செய்கின்றது.
இதய பிரச்சனைகளான இரத்த குழாய் அடைப்பு, heart attack, bypass surgery, open heart surgery, angio போன்ற கொடுமைகளில் இருந்து தப்பிக்க, மற்றும் உடல் உறிஞ்ச தகுதி இல்லாத, கழிவாக தேங்கியுள்ள, கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்ற பூண்டு மிகவும் உதவியாக உள்ளது.
இதில் இருக்கும் ஒரு இயற்கை அமிலம் நிகரற்ற மருத்துவ குணம் உடையது.
இயற்கையாகவே பூண்டினை சமைக்கும் பொழுது அதன் இயல்பு தண்மை மாறுகிறது. சமைத்து கெட்டு போகாத பூண்டுகளை நன்கு கடித்து உப்பில் நீரில் செரிமானம் செய்வது.
இதனை உணவாகவும் மற்றும் மருந்தாகவும் பயன்படுத்துவது மிகவும் சரியான முறையாகும்.
மன அழுத்தத்தை கட்டுப்படுத்த
மன அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் பூண்டு உதவுகின்றது.
எனவே அலுவலகங்களில் அதிக வேலைசுமையுடன் உள்ளவர்கள் தினமும் வறுத்த பூண்டினை வெறும் வயிற்றில் உண்டு வருவது மிகவும் நல்லது.
அலர்ஜியை சரி செய்கிறது
பூண்டில் அலர்ஜி சரி செய்யும் குணங்களும் அடங்கியுள்ளது.
இதனால் நம் உடல் அலர்ஜிகளை எதிர்த்து போராட இது உதவிடும்.
புற்றுநோய் தடுக்கும்
வறுத்த பூண்டை உண்பதன் மூலமாக பல வகையான புற்றுநோய் ஏற்படுவது குறையும் .
ஏன் என்றால் அலில் சல்பேடு என்ற பொருள் உள்ள காரணத்தினால் இது புற்றுநோய் எதிர்ப்பியாக இது செயல்படுகின்றது.
பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அதிகரிப்பதற்கான காரணமாக இருப்பது, PHIP என்ற ஒரு வகை ஹைட்ரொசெபிக்அமின் .
பூண்டில் உள்ள டயாலில் சல்ஃபைடு தான் PHIVI கார்சினோஜென்ஸ் ஆக மாற்றுகின்றது.
Dialing sulphate மற்றும் gas femonole ஆகியவை பூண்டில உள்ளன. இதற்கு கீழ்வாத எதிர்ப்பு குணங்களும் உள்ளது.
அலர்ஜியால் ஏற்படுகின்ற ஒவ்வாமை மற்றும் நாசியழற்சி இவற்றை குணப்படுத்த பயன்படுகிறது.
பச்சையாக பூண்டை நன்றாக அரைத்து அதனை வடிகட்டிய நீரினை பருகினால் படை மற்றும் மூட்டைப்பூச்சிகளினால் ஏற்பட்ட அரிப்பு முழுவதுமாக குணமடையும் .
வறுத்த பூண்டை தினசரி சாப்பிட்டு வந்தால் அடிக்கடி ஏற்படும் சளி தொந்தரவு பிரச்சனைகள் குறைந்துவிடும்.
இதில் உள்ள பாக்டீரியாக்களின் எதிர்ப்பு குணமானது தொண்டை எரிச்சலினை குணப்படுத்த உதவுகின்றது.
மேற்பகுதி சுவாசப்பாதைகளில் உள்ள தொற்றின் தீவிர தனமையை இது பெருமளவில் உதவுகிறது.
ஆஸ்துமா மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற நுரையீரல் பிரச்சனைகளுக்கும் இது பயனளிக்கும்.
ஆதலால் கண்டிப்பாக இது ஒரு விலை மதிப்பற்ற மருந்து.
இதன் சளி நீக்கம் திறனால் தீவிர மூச்சுக் குழாய் அலர்ஜியும் குறையத் தொடங்கும்.
பச்சை பயிறு பயன்கள் பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும் Click Here